ஈகை பேரொளி முருகதாசனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம்

‘என் இனத்தின் அழிவை தடுத்து நிறுத்த தவறிய உலகமே உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடை இனிய உயிரை வழங்குகிறேன்’ என கூறிக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தமிழ் இனத்துக்காக திக்குளித்து வீரகாவியமான ஈகை பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசனின் 10 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று லண்டனின் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது. முருகதாசன் தியாக மரணமடைந்த நாளான இன்று லண்டன் ர்ழடனநசள ர்டைட எனும் இடத்தில் அமைந்துள்ள ஈகைபேரொளி முருகதாசன் உட்பட 21 தியாகிகளின் நினைவு கல்லறையில் … Continue reading ஈகை பேரொளி முருகதாசனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம்